நடிகர்

தற்போது கங்குவா படத்தில் நடித்து வரும் சூரியா அடுத்ததாக தனது 44 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், சூர்யா 44 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தம் மனைவியும் பாடகியுமான சைந்தவியைப் பிரிவதாகத் தெரிவித்துள்ளார்.
‘குற்றப்பரம்பரை’ நாவலை திரைப்படமாக்கும் முயற்சி மீண்டும் கைவிடப்பட்டுள்ளது.
‘மை ஃபாதர் இஸ் எ கிரேட் ஹீரோ’ என்ற படத்தை தமிழில் மறுபதிப்பு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்துள்ள படம் ‘கருடன்’. இது முழுநீள அதிரடிப் படமாக உருவாகி உள்ளது.